புதிதாக 164 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. 31 பேர்குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 38 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. 34 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் குறைந்து காணப்பட்ட கரோனா பரவல்நேற்று சற்று அதிகரித்து காணப் பட்டது. 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அங்கும் உயிரிழப்பு நிகழவில்லை. 257 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், கரோனாதொற்றுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 50,710-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்