180 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட் டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 133-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 50,121-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE