கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 57,232 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 230 பேர் உட்பட 54,915 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்

போது 1,373 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று 3 பேர் உயிரி

ழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 742 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 26,364 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 94 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையும் சேர்த்துஇதுவரை 42,043பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 204 பேர் உட்பட 40,964 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்