ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - ஒரு மாதத்துக்கு பிறகு தேநீர், சலூன் கடைகள் திறப்பு : காவல் துறை பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் புதிய தளர்வுகளின்படி ஒரு மாதத்துக்குப் பிறகு தேநீர், சலூன் கடைகள் திறக்கப்பட்டன. காவல் துறை பாதுகாப்புடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

திருவண்ணாமலை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE