உண்டியலை உடைத்து பணம் திருட்டு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை முப்பிடாதி அம்மன் கோயிலில் நேற்று காலையில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிர வில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளார். சாம்பவர்வடகரை போலீஸார் விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்