நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் - கரோனாவால் ஒரே நாளில் 27 பேர் மரணம் :

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 872 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்தனர். இதுவரை முதல்கட்ட தடுப்பூசி 1,37,483 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 41,979 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE