வத்தலகுண்டு நகரில் விதிமீறல் : 4 கடைகளுக்கு `சீல்' வைத்த அதிகாரிகள் :

By செய்திப்பிரிவு

மேலும் மார்க்கெட் வீதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடை, பலசரக்குக் கடை, மற்றும் அரிசி மண்டி ஆகியவற்றுக்கும் `சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். நகரில் கடை வீதி மற்றும் முக்கியச் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்