சென்னை அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அலகு 1-ல் மின் உற்பத்தி தொடங்கப்படாமல் உள்ளதால், தமிழகத்துக்கு தொடர்ந்து மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று முன்தினம் முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும், மீண்டும் அணுமின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அணுமின் நிலைய ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்