காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். முன்னேற்பாட்டு பணிகளையும் மேற்கொண்டார். அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE