பழநி பங்குனி உத்திர திருவிழாவுக்கு : சிறப்பு பேருந்துகள் இயக்கம் :

By செய்திப்பிரிவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பழநியில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து மற்ற ஊர்களுக்கும் மார்ச் 27-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்