திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. டி.எஸ்.பி. மணி மாறன் தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்