புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டத் தில் நேற்று 17 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 20,792-ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 7,596-ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,634-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 19,395-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்