21 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,736 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணக்கை 15,609 ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,578-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,362-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்