டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.8 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது

அம்மனூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் சுரேஷ்குமாரை தாக்கிவிட்டு ரூ.8 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இது தொடர்பாக செய்யூர் காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதையடுத்து இக்கொள்ளை தொடர்பாக நைனார் குப்பம் ஏழுமலை, மடையம்பாக்கம் பார்த்திபன், சூனாம்பேட்டை புருஷோத்தமன் மற்றும் மரக்காணத்தைச் சேர்ந்த ராகுல், அப்பு, ராஜேஷ் ஆகிய 6 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்