அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட11-வது வார்டு சிவசக்தி நகரில்ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.மேற்குறிப்பிட்ட பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்றும், சாலைகள் சிதிலமடைந்துள்ளதாகவும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்துஅப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்