பல்லடம் அருகே கோடங்கி பாளையம் ஊராட்சி காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் முத்தமிழ் வனம் அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் கா.வீ.பழனிசாமிகூறும்போது, "காரணம்பேட்டை பேருந்து நிலையத்தின் முன்பக்கத்தில் இருபுறமும் முத்தமிழ் வனம் அமைக்கப்படுவதை யொட்டி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
4 ஏக்கர் பரப்பில் ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago