ஞானதேசிகன் மறைவுக்கு திருப்பூரில் அஞ்சலி

By செய்திப்பிரிவு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் கடந்த 15-ம் தேதிமறைந்ததை ஒட்டி, திருப்பூர் ரயில்நிலையம் குமரன் பூங்கா முன்பாக அவரது உருவப்படத்துக்கு கட்சியின் சார்பில் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மோகன் கார்த்திக், மாநிலச் செயலாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்