திருக்கோவிலூர் அருகே 11 பவுன் நகை கொள்ளை

திருக்கோவிலூர் அருகில் உள்ள அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வர் ஜோதிமணி (40). இவர் அதேபகுதியில் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் மனைவி சாந்தா,தந்தை நந்தகோபால் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே வாகன விற் பனை ஆலோசகராக இருந்து வந் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்