ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 35 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,940- ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட் டத்தில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,502 -ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,491-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்