நூலகருக்கு விருது

By செய்திப்பிரிவு

பொது நூலகத் துறையில் இந்த ஆண்டுக்கான டாக்டர் எஸ்ஆர்.அரங்கநாதன் விருதுக்கு, தேனி அருகே கோவிந்தநகரம் கிளை நூலகத்தில் பணிபுரியும் மூன்றாம் நிலை நூலகர் வெ.பால்ராஜூம், நூலக ஆர்வலர் விருதுக்கு கம்பம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் சோ. பாரதனும் தேர்வு செய்யப்பட்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் இவ்விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்