புதிதாக 27 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனாதொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை19,788-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,432-ஆக அதிகரித் துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,420-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 19,110-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்