பொங்கல் பண்டிகைக்கு வழங்கவிலையில்லா வேட்டி, சேலை தயார்

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் விலையில்லா வேட்டி, சேலை பெற தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை 65,000-ஆக உள்ளது. முதற்கட்டமாக 30,000 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்தகட்டமாக கொண்டு வரப்படும். அரசின் உத்தரவுக்குப்பின் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்