மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் இடையப்பட்டியான்பட்டியில் உள்ள மோலக்குளம் பகுதியில் 7 மயில்கள் இறந்து கிடந்தன. வனத்துறையினர் மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மயில்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்