அவிநாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி மின்வாரிய செயற்பொறி யாளர் தீ.விஜய ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இன்று (டிச.9) காலை 11 மணிக்கு அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்