திருச்சியில் 36 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

திருச்சியில் 36 பேர், அரியலூரில் 3 பேர், கரூரில் 12 பேர், நாகையில் 14 பேர், புதுகையில் 7 பேர், தஞ்சையில் 13 பேர், திருவாரூரில் 15 பேர் நேற்று கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

அதேபோல அரியலூரில் 3 பேர், கரூரில் 12 பேர், நாகையில் 14 பேர், புதுகையில் 14 பேர், பெரம்பலூரில் ஒருவர், தஞ்சையில் 26 பேர், திருவாரூரில் 9 பேர், திருச்சியில் 31 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்