திருச்சி, தஞ்சாவூரில் 54 பேருக்கு கரோனா

திருச்சியில் 32 பேருக்கும், தஞ்சாவூரில் 22 பேருக்கும், திருவாரூரில் 25 பேருக்கும், நாகையில் 16 பேருக்கும், புதுக் கோட்டையில் 9 பேருக்கும், கரூரில் 19 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் நேற்று யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 27, அரியலூரில் 4, கரூரில் 12, திருவாரூரில் 19, தஞ்சாவூரில் 24, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, நாகையில் 28 என 121 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும் பினர். உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்