அரசு ஊழியர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்ைட அனுப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் நடந்த இந்நிகழ்வுக்கு புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்