விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனை வழங்க நடவடிக்கை

இக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி, அடுத்த 15 நாட்களுக்கு பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவற்றை கலந்தாலோசித்து முடிவு செய்யும். உதவி வேளாண்மை அலுவலர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பயணம் மேற்கொண்டு வயல்களை ஆய்வு செய்து, முன்னோடி விவசாயிகளையும், இதர விவசாயிகளையும் சந்தித்து பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவார்கள் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE