பெரம்பலூரில் புதிதாக கரோனா பாதிப்பில்லை

By செய்திப்பிரிவு

திருச்சியில் 26 பேருக்கும், தஞ்சாவூரில் 34 பேருக்கும், திருவாரூரில் 23 பேருக்கும், நாகையில் 17 பேருக்கும், புதுக்கோட்டையில் 12 பேருக்கும், கரூரில் 22 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

திருச்சியில் 48, அரியலூரில் 7, கரூரில் 48, திருவாரூரில் 54, தஞ்சாவூரில் 40, புதுக்கோட்டையில் 18, நாகையில் 49, பெரம்பலூரில் 12 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கரூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்