மத்திய மண்டலத்தில் கரோனா சிகிச்சையிலிருந்த 216 பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருச்சியில் 37 பேருக்கும், தஞ்சாவூரில் 38 பேருக்கும், திருவாரூரில் 21 பேருக்கும், நாகையில் 25 பேருக்கும், புதுக்கோட்டையில் 17 பேருக்கும், கரூரில் 20 பேருக்கும், பெரம்பலூரில் 5 பேருக்கும், அரியலூரில் 9 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் திருச்சியில் 31, அரியலூரில் 9, கரூரில் 24, திருவாரூரில் 35, தஞ்சாவூரில் 27, புதுக்கோட்டையில் 23, நாகையில் 62, பெரம்பலூரில் 5 என 216 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மேலும், நாகை, தஞ்சாவூர், காரைக்காலில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்