திருப்பரங்குன்றத்தில் கிரிவலத்துக்கு அனுமதி மறுப்பு :

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணை யர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமி உற்சவம் மற்றும் கிரிவலம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக டிச.18-ம் தேதி பவுர்ணமி கிரி வல நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் டிச.18-ல் கிரிவலம் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE