ஜெயலலிதா கோயிலில் தொடர்ந்து அன்னதானம்: ஆர்.பி.உதயகுமார் உறுதி :

பின்னர் அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா முதல் அலையின்போது தொற்றாளர்களுக்கு உணவே மருந்தாக 5 வேளை வழங்கப்பட்டது. 5 மாதங்களில் 15 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா கோயிலிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE