மின் அதிகாரி பொறுப்பேற்பு :

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக ராஜன்ராஜ் பொறுப்பேற்றார். இதுவரை மேற்பார்வை மின் பொறியாளர் பொறுப்பு வகித்த என்.வெங்கடேஷ்மணி பொறுப்புகளை ஒப்படைத்தார். மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் புதிய மேற்பார்வை பொறியாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE