பாலியல் வழக்கில் சிறுவன் கைது :

மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 15-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு மகளிர் போலீஸார் சிறுவனை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE