மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர். எம். பன்னீர்செல்வம், மின் ஊழியர் சம்மேளன மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்