தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை :

தொழிலாளர் துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் களை தேசிய தரவு தளத் தில் பதிவு செய்யும் முகாம் ஆகஸ்ட் முதல் நடைபெறுகிறது. அதையொட்டி ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள், வண்டியூர் பகுதி நெசவுத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் பதிவு செய்யும் முகாம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் தி.குமரன் தலைமை வகித்தார். இணை ஆணை யர் பெ.சுப்பிரமணியன், தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) சீ.மைவிழிச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பதிவுபெற்ற தொழி லாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE