உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக விருப்ப மனு :

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

`இத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் தங்கள் விருப்ப மனுக்களை வரும் 26-ம் தேதிவரை அளிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்ஏ.வுமான ஏஎல்எஸ் லட்சுமணனிடம் விருப்ப மனுக்களை கட்சியினர் அளித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்