திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 61 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் பரவலான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக செங்கத்தில் 61 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜமுனாமரத்தூரில் 32.4, போளூரில் 4.2, தண்டராம்பட்டு 43 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago