பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் :

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கல்லூரி பேராசிரியர்கள், மூட்டா சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு மூட்டா செயற்குழு உறுப்பினர்கள் அமலநாதன், தேவராசு ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா செயலாளர் ஜான் பீட்டர் பால், பொருளாளர் ஜோசப் அந்தோணி மற்றும் மத்திய மூட்டா பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்