இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்தாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்