வீட்டுச் சுவர் இடிந்து5 ஆடுகள் உயிரிழப்பு :

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதில், ஜெயங்கொண்டத்தில் பலத்த மழை பெய்ததில், கல்லாத்தூரைச் சேர்ந்த சின்னம்மாள், ராசமாணிக்கம் ஆகியோரின் வீடுகளுக்கு இடையேயான மண் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE