குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையிலடைப்பு :

சேரன்மகாதேவி வட்டம், கொத்தன்குளம், இந்திராகாலனி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (29). இவர் மீது முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பரிந்துரைப்படி, இவரை குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்