புறக்காவல் நிலையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை கிழக்கு ராஜ வீதியில் தற்காலிக புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேற்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

புதுக்கோட்டையில் பொது மக்கள் அதிகம் கூடும் 48 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. இவற்றின் மூலம் சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து கண்காணிக்கப்படும்.

கிழக்கு ராஜ வீதியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE