தென்காசி மாவட்டத்தில் மதுபான கடைகள் இன்று மூடல் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் இன்று (30-ம் தேதி) மூடப்பட்டிருக்கும். இன்று மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்