தேனி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்குள்ள வகுப்பறை கட்டிடங்கள் கடந்த ஆண்டு கரோனா வார்டுகளாக மாற்றப்ப ட்டன.
தொற்று குறைந்தநிலையில் தற்போது வகுப்புகள் செயல் படுகின்றன. இந்நிலையில் மீண்டும் வார்டுகளாக மாற்றப் படுவதாக தகவல் பரவியது.
இதைக் கண்டித்து செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரோனா வார்டுகளாக மாற்றப்படாது என்று பயிற்சிப் பள்ளி ஆசிரி யர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகள் கலை ந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago