ஆவின் இனிப்பு விற்பனை :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனையின் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

ஆவின் மூலம் 5 வகையான இனிப்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் மையங்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் மூலம் விற்பனை செய்யப்படு கிறது. அக்மார்க் தரம்பெற்ற முதல் தர நெய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 15 டன் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE