ராமேசுவரம் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
இன்று (அக்.18) முதல் பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, 3 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago