வரும் அக்.19-ம் தேதி : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு :

வரும் 19-ம் தேதி மிலாடி நபி தினம் என்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதையொட்டிய பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபாட்டில் விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்