குறைதீர் கூட்ட மனுவுக்கு ஆதார் எண் கட்டாயம் :

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அக்.4-ம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் நடைபெற உள்ளது. அதில், கோரிக்கை மனுவில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்