விபத்தில் முதியவர் உயிரிழப்பு :

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி(70). இவர், அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் குருசாமி மரணம் அடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE